மேஷ ராசி
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . எடுத்த காரியங்களில் வெற்றியும் புகழும் அந்தஸ்து கீர்த்தியும் ஏற்படும். புதிய முயற்சிகள் நமக்கு சாதகமாக அமையும் . புதிய செய்திகள் நமக்கு சாதகமாக வந்து சேர காலதாமதம் ஏற்படும் . ஆடை , ஆபரங்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . இடம் , மனை ,வீடு , வண்டி வாகனங்கள் இவற்றில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் . சகோதர சகோதரிகளில் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் விளங்குவர் . காதல் விஷயங்கள் சுமாராக இருக்கும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் . ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும் .புதிய வேலை தேடுவதை சற்று தள்ளி வைக்கவும் .கணவன் மனைவி உறவு சுமாராக அமையும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் போய் வருவது நல்லது . குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூர பிரயாணங்கள் ஏறபடும் காலமிது .சுப காரியங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும் . பார்க்கும்உத்தியோகத்தை விட வேண்டாம் . புதிய உத்தியோகம் அமைவதில் சற்றுகாலதாமதமாகும் . தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் . உடன்பணிபுரிவோர்களால் பிரச்சனைகளும் போராட்டங்களுமாய் காலம் கழியும் .நண்பர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் பெருகும் . நண்பர்கள் உண்மையாயும் விஷ்வாஷ்மாயும் விளங்குவர் . சிறுதொழில் சுயதொழில் சிறப்பாக அமையாது.அதிர்ஷ்ட எண் : 3,4,5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் , மஞ்சள் , பச்சை
. பரிகாரம் : வெள்ளி கிழமை தோறும் துர்கையை வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும் . மேலும் சாதுக்கள் சந்நியாசிகள் மகான்களை தரிசிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும் .
ரிஷப ராசி
இந்தமாதம் சாதகமான மாதம் ஆகும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் கொடுத்த பணம்திரும்ப வரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள் . பின் மறுபடியும் கடன் வாங்குவீர்கள் . தேவையில்லாமல் யாரிடமும் பேசாமல் இருப்பதே உத்தமம் , இல்லையேல் வாயால் வீண்பிரச்சனை ஏற்படும் . சகோதர சகோதரர்கள் உறவினர்களால் நன்மை ஏற்படும் . ஆடை , ஆபரண , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளால் சகாயம் உண்டு . கலைத்துறையால் ஆதாயமும் நன்மையும் உண்டு . தாயாரால் ஆதாயம் ஏற்படும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை . உத்தியோக உயர்வு கிட்டும் . அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு . கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . எனவே இருவரும் அமைதிகாக்கவும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் . பிரயாணத்தில் நன்மையும் சிரமங்களும் ஏற்பட வாய்ப்புண்டு . கவனம் தேவை . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக தங்கநகை ,வெள்ளி ,சில்வர்பத்திரப் பொருட்கள் , பெண்கள் அணியும் வசீகரப் பொருட்கள் , மிட்டாய், பிளாஸ்டிக் , உணவுப் பொருட்கள் , பொம்மைகள், போன்ற தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விவசாயத் தொழிலும் ஓரளவு சாதகமாக அமையும். கண் , தோள்பட்டை ,அடிவயிறு இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருத்தல் வேண்டும் .
மிதுன ராசி
இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான மாதமாகும் . தெய்வ தரிசனம் , ஆலய தரிசனம் நன்கு அமையும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . ஆடை , ஆபரண , பொன் , பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . மேலும் வண்டி வாகனங்கள் வீடு , மனை , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . புதிய முயற்ச்சிகள் எதிர்பார்த்த பலனை நல்கும் . வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அமையும் . வேலை பார்ப்பவர்கள் தங்கள் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது . தாயாரால் மிகவும் ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரியஅளவில் முதலீடு கூடாது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . எதிர்பாராத தன வரவும் , பொருள் வரவும் ஏற்படும் .தந்தையாரால் சகாயமும் , ஆதாயமும் கிட்டும் . மேலும் நண்பர்களால் பெரிய அளவில்உதவியும் ஆதரவும் கிட்டும் . உடன் பணிபுரிபவர்களால் ஆதாமும் அன்பும் கிட்டும் . அரசியல் வாழ்க்கை பெரிய அளவில் முன்னேற்றத்துடன் காணப்படும் . அதிர்ஷ்ட எண் :3,5,8,9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் , பச்சை , கருப்பு , சிவப்பு . பரிகாரம் : சனிகிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சந்திர பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மனை வணங்கி வர சந்தோஷமும் , மகிழ்ச்சியும் நன்கு கிட்டும் .
கடக ராசி
சிம்ம ராசி
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதியஉயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக வைத்திய செலவுகள் மிகும் . ஆடை , ஆபரணம், பொன், பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது . ஒரே கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும் மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள்ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில் பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் . பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும் வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமான வாழ்க்கை அமையும் .
கன்னி ராசி
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக வைத்திய செலவுகள் மிகும் . ஆடை , ஆபரணம் , பொன், பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது . ஒரே கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும் மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில் பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் . பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும் வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமான வாழ்க்கை அமையும் .
துலாம் ராசி
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக வைத்திய செலவுகள் மிகும் . ஆடை , ஆபரணம் , பொன், பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது . ஒரே கம்பெனியில்முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும் மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில் பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் .
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும்வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமானவாழ்க்கை அமையும் .
விருச்சிக ராசி
இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான மாதமாகும் . தெய்வ தரிசனம் , ஆலய தரிசனம் நன்கு அமையும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . ஆடை , ஆபரண , பொன் , பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . மேலும் வண்டி வாகனங்கள் வீடு , மனை , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . புதிய முயற்ச்சிகள் எதிர்பார்த்த பலனை நல்கும் . வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அமையும் . வேலை பார்ப்பவர்கள் தங்கள் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது . தாயாரால் மிகவும் ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரியஅளவில் முதலீடு கூடாது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . எதிர்பாராத தன வரவும் , பொருள் வரவும் ஏற்படும் .தந்தையாரால் சகாயமும் , ஆதாயமும் கிட்டும் . மேலும் நண்பர்களால் பெரிய அளவில்உதவியும் ஆதரவும் கிட்டும் . உடன் பணிபுரிபவர்களால் ஆதாமும் அன்பும் கிட்டும் . அரசியல் வாழ்க்கை பெரிய அளவில் முன்னேற்றத்துடன் காணப்படும் . அதிர்ஷ்ட எண் :3,5,8,9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் , பச்சை , கருப்பு , சிவப்பு . பரிகாரம் : சனிகிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் சந்திர பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மனை வணங்கி வர சந்தோஷமும் , மகிழ்ச்சியும் நன்கு கிட்டும் .
தனுசு ராசி
இந்தமாதம் சாதகமான மாதம் ஆகும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் கொடுத்த பணம்திரும்ப வரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள் . பின் மறுபடியும் கடன் வாங்குவீர்கள் . தேவையில்லாமல் யாரிடமும் பேசாமல் இருப்பதே உத்தமம் , இல்லையேல் வாயால் வீண்பிரச்சனை ஏற்படும் . சகோதர சகோதரர்கள் உறவினர்களால் நன்மை ஏற்படும் . ஆடை , ஆபரண , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளால் சகாயம் உண்டு . கலைத்துறையால் ஆதாயமும் நன்மையும் உண்டு . தாயாரால் ஆதாயம் ஏற்படும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை . உத்தியோக உயர்வு கிட்டும் . அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு . கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . எனவே இருவரும் அமைதிகாக்கவும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் . பிரயாணத்தில் நன்மையும் சிரமங்களும் ஏற்பட வாய்ப்புண்டு . கவனம் தேவை . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக தங்கநகை ,வெள்ளி ,சில்வர்பத்திரப் பொருட்கள் , பெண்கள் அணியும் வசீகரப் பொருட்கள் , மிட்டாய், பிளாஸ்டிக் , உணவுப் பொருட்கள் , பொம்மைகள், போன்ற தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விவசாயத் தொழிலும் ஓரளவு சாதகமாக அமையும். கண் , தோள்பட்டை ,அடிவயிறு இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருத்தல் வேண்டும் .
இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக வைத்திய செலவுகள் மிகும் . ஆடை , ஆபரணம் , பொன், பொருள் வாங்க வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்தல் கூடாது . ஒரே கம்பெனியில்முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும் மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில் பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் .
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும்வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமானவாழ்க்கை அமையும் .
கும்ப ராசி
இம் மாதம் சிறப்பான மாதம் ஆகும் . இம்மாதத்தில் இடம் , மனை , ஆடை ,ஆபரணங்கள் , வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . கொடுத்தபணம் கைக்கு வந்து சேரும் . சகோதர சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும் . குறுகிய தூரப் பயணம் ஏற்படும் . நினைத்ததை உடனே முடிக்க வாய்ப்பு ஏற்படும் . தாயாரால் சாதகம் ஏற்படும் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . அடிக்கடி உடல் நலம்பாதிக்கப்படும் குழந்தைகளால் வரவும் அவர்களால் செலவும் கலந்தே காணப்படும்.வீட்டில் சுபகாரியங்கள் செய்ய வாய்ப்பு ஏற்படும் .கலைத்துறையால் வருவாய் கிட்டும் . விளையாட்டில் ஆர்வமும் அதனால் பொருள் வரவும் கிடைக்கும் . உத்தியோக உயர்வு கிட்டும் . வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . கம்ப்யூட்டர்ஆடிட்டர்கள் ஆசிரியர்கள் , ஜோதிடர்கள் இவர்களுக்கு இம்மாதம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் . பணவரவும் ஏற்படும் . அரசாங்கத்தால் ஆதாயம் கிட்டும் . தெய்வீக தேவாலய வழிபாடுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும் . சக ஊழியர்களால் அல்லது மேலதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் . மனைவிக்கு உடல் நலத்தில் கவனம் தேவை . விவசாயம் சாதகமாக இருக்கும் . தென்னை , மா , நெல் இவற்றில் ஆதாயம் கிடைக்கும் . நீரிழிவு , அடிவயிறு , குடல் , கால்பாதங்கள் இவற்றில் உடல் ஆரோக்கியம் கெட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருக்க வேண்டும் .
இம்மாதம் மிகவும் சிறப்பான மாதம் ஆகும் . உங்களது எண்ணம் , ஆசை , அபிலாஷைபூர்த்தியாகும் . உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . உடன் பிறந்தவர்கள் மேல் பாசம் ஏற்படும் . புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உறக்கமும் ஏற்படும் . உடனடியாக நிறைவேற்றும் காரியங்களில் அதிரடியாக இறங்கி வெற்றி காண்பீர்கள் . ஆடை , ஆபரண ,பொன் , வண்டி வாகன ,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளின் கல்வி மேம்படும் . உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும் . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியத்தில் முன்னேற்றமும் பணவரவும் ஏற்படும் . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக கமிஷன் , ஏஜென்சி , தண்ணீர் சம்பந்தமான தொழில் புரிபவர்கள் மற்றும் ரோட்டோர வியாபாரிகள் இவர்கள் மிகவும் நன்மை அடைவர் . கணவன் மனைவி உறவு நன்மையானதாக இருக்கும் . கூட்டாளிகளால் பிரச்சனை ஏற்ப்பட்டாலும் அவர்களால் சகாயமும் உண்டு . யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும் . இன்டர்வியுவில் வெற்றி கிட்டும் .வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .அரசியல் ஏற்றம் தரும் . குழந்தைகளால் மன உளைச்சலும் சங்கடங்களும் வந்து சேரும் . தாய் , தந்தையால் ஆதாயம் ஏற்படும் .