திருக்கணிதப்படி கர ஆண்டு ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி (14-11-2011) திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சனி பகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசியில் பிரவேசிக்கிறார்.
இந்த சனிபெயர்ச்சியில் சனி பகவான் துலாராசிக்கு உச்ச வீட்டிற்கு செல்வதால் கெட்ட பலன் கள் இருப்பவருக்கு துன்பங்கள் குறைவாக இருக்கும். நல்ல பலன் கள் இருப்பவருகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நல்ல பலன் கள் நடக்கும்.
கடவுள் வழிபாடு அவசியம்.
வாழ்க வளமுடன்